பேச்சு:ஆண்டலை

ஆண்டலை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இக்கட்டுரையில் நரி என அடையாளப்படுத்தப்பட்டது சரியா எனத்தெரியவில்லை. பறழ் என்பது நரி, புலி போன்ற விலங்குகளின் குட்டி என்பது தெளிவு. ஆனால் ஆண்டலை என்பது ஒரு பறவை. --செல்வா (பேச்சு) 17:17, 21 நவம்பர் 2015 (UTC)Reply

செல்வா கருத்து கருதவேண்டிய ஒன்று

மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு

ஆங்கு அவை நான்கும் குட்டிக்கு உரிய. 6


பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை. 7


நாயே பன்றி புலி முயல் நான்கும்

ஆயும் காலை குருளை என்ப. 8


நரியும் அற்றே நாடினர் கொளினே. 9


குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார். 10

என்பவை தொல்காப்பியம் மரபியல் நூற்பாக்கள்.
இவற்றில் 9 ஆம் நூற்பா பறழ் என்னும் சொல்லை நரிக்குச் சிறப்பு வகையால் காட்டியுள்ளதை எண்ணவேண்டியுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 06:00, 23 நவம்பர் 2015 (UTC)Reply


--AntanO 02:57, 27 சூன் 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆண்டலை&oldid=2081669" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆண்டலை" page.