பேச்சு:காவேரிப்பட்டணம்

2004 பிப்ரவரி 9-ஆம் தேதி தரும்புரி மாவட்டம் இரண்டாகப்பிரிக்கபட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது தமிழகத்தின் 30 ஆவது மாவட்டம்.காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணை நதியோரம் உள்ள இடுகாட்டில் மஹாசிவராத்திரி அன்று மசானக்கொள்ளை என்னும் அங்காளம்மன் பூஜை நடைபெறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காவேரிப்பட்டணம்&oldid=1808251" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காவேரிப்பட்டணம்" page.