பேச்சு:செவற்குளம் கந்தசாமிப் புலவர்

>> இவர் பாடிய கீர்த்தனை இனிமையானது.

இத்தகைய வாக்கியங்களை தவிர்ப்பது நல்லதென நினைக்கிறேன். பாலாஜி 01:22, 19 நவம்பர் 2006 (UTC)Reply

முருகன் பள்ளியெழுச்சியாக இவர் இனிமையான கீர்த்தனையைப் பாடியுள்ளார் என மாற்றியுள்ளேன்.--Kanags 01:33, 19 நவம்பர் 2006 (UTC)Reply
முருகன் பள்ளியெழுச்சியாக இவர் கீர்த்தனையைப் (கீர்த்தனைகளைப்?) பாடியுள்ளார் என மாற்றலாம். கீர்த்தனை என்றாலே இனிமையும் சேர்த்து தான். அதை திரும்பவும் சொல்லத் தேவையில்லை.--Ravidreams 02:36, 19 நவம்பர் 2006 (UTC)Reply
Return to "செவற்குளம் கந்தசாமிப் புலவர்" page.