பேச்சு:நாரத்தம்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

ஆரஞ்சுப்பழம் கட்டுரை பார்வதிஸ்ரீ உரையாடல் முற்றிலும் சரி என உணர்ந்து தெளிவுடன் இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. தோடம் பழம் என்னும் சொல் ஆரஞ்சைக் குறிக்குமா, நாரத்தையைக் குறிக்குமா என எனக்குத் தெரியாது. இலங்கை அறிஞர்கள் உரையாடல் பகுதியில் இருவேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். எனவே ஆரஞ்சுப்பழம் கட்டுரையில் தரப்பட்டுள்ள தோடம் பழம் பற்றிய கருத்தினை அந்நாட்டு அறிஞர்கள் முடிவு செய்து திருத்தம் செய்யவேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 11:42, 13 மே 2013 (UTC)Reply

பெயர் தொகு

நாரத்தை, நாரத்தம்? --AntanO 03:42, 11 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாரத்தம்&oldid=2173253" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாரத்தம்" page.