பேச்சு:நாராயணன் என்ற சொற்பொருள்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic புத்தகம்
நாராயணன் என்ற சொற்பொருள் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.



புத்தகம் தொகு

எனக்குத் தெரிந்து நீரில் அயணம்(தூக்கம்) செய்வதால் தமிழில் நாராயணன் என்று பெயர் வந்ததாக படித்தேன். புத்தகம் மறந்துவிட்டது. விக்கியர்க்கு யாருக்கேனும் தெரிந்தால் புத்தகத்தின் பெயரை சேருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 10:46, 29 நவம்பர் 2011 (UTC)Reply

Return to "நாராயணன் என்ற சொற்பொருள்" page.