நற்கீரன், இக்கட்டுரைக்கு பர்மியத் தமிழியல் தலைப்பு பொருத்தமாக இருக்கும்.--Kanags 03:46, 2 செப்டெம்பர் 2006 (UTC)Reply

valavu.blogspot.com/2005_03_01_valavu_archive.html தொகு

"கடைசி வரை, நெவின் அரசாங்கம் தமிழர்களை அதிகார பூர்வமாக நாட்டைவிட்டுப் போகச் சொல்லவே இல்லை. ஆனால், தமிழர்கள், இந்திய அரசின் முட்டாள் தனத்தால், அதுவும் ஓரிரு தனி அதிகாரிகளின் தவறான புரிதலால், ஓடிவந்தார்கள். (பர்மாத் தமிழர்கள் பலரிடம் இதை ஆழக் கேட்டுப் பார்த்தால் தான் உண்மை புரியும். ஆப்பிரிக்காவில் குசராத்திகளுக்கு உதவியாய் இருந்த இந்திய அரசு, புலம் பெயர்ந்து போன எந்தத் தமிழருக்கும் இது நாள் வரை உதவியாய் இருந்ததாய் கதையே கிடையாது. இதைப் பற்றிப் பேசினால் வேறு இடத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.) " http://valavu.blogspot.com/2005_03_01_valavu_archive.html

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:52, 14 மே 2007 (UTC)Reply

Return to "பர்மியத் தமிழியல்" page.