பேராதனை

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
(பேராதனை சந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேராதனை (Peradeniya) இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது கொழும்பையும் கண்டியையும் இணைக்கும் பெருந்தெருவில் கண்டி நகரின் எல்லையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் கரையில் அமைந்திருந்த இந்நகரம் 2006 கடைசிப்பகுதியில் நகரில் ஏற்பட்ட தொடர் மண்சரிவுகள் காரணமாக வேறுபகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை தாவரவியற் பூங்கா என்பன இங்கு அமைந்துள்ளன.

பேராதனை

பேராதனை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°15′47″N 80°36′10″E / 7.26305556°N 80.6027778°E / 7.26305556; 80.6027778
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 496 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராதனை&oldid=2228657" இலிருந்து மீள்விக்கப்பட்டது