மக்கள் குரல் (இதழ்)
மக்கள் குரல் பர்மாவிலிருந்து 1961ம் ஆண்டு வெளிவந்த ஒரு நாளிதழாக அறிய முடிகின்றது.
ஆசிரியர் தொகு
- ஜலீல் மரைக்காயர். இவர் இந்தியா நாகூரைச் சேர்ந்தவர்.
உள்ளடக்கம் தொகு
பர்மிய இந்திய செய்திகளுக்கும், செய்தி ஆய்வுகளுக்கும், இஸ்லாமிய கலை, இலக்கிய அம்சங்களுக்கும் இவ்விதழ் முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளது.