மக்கள் குரல் (இதழ்)

மக்கள் குரல் பர்மாவிலிருந்து 1961ம் ஆண்டு வெளிவந்த ஒரு நாளிதழாக அறிய முடிகின்றது.

ஆசிரியர் தொகு

  • ஜலீல் மரைக்காயர். இவர் இந்தியா நாகூரைச் சேர்ந்தவர்.

உள்ளடக்கம் தொகு

பர்மிய இந்திய செய்திகளுக்கும், செய்தி ஆய்வுகளுக்கும், இஸ்லாமிய கலை, இலக்கிய அம்சங்களுக்கும் இவ்விதழ் முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_குரல்_(இதழ்)&oldid=736328" இலிருந்து மீள்விக்கப்பட்டது