மதுரவாணி (Madhuravani) என்பவர் மும்மொழிக் கவிஞரும் அறிஞரும் ஆவார். தஞ்சாவூர் நாயக்க மன்னர் ரகுநாத நாயக்கர்(கிபி 1600-34) வாழ்ந்த காலத்தில் தஞ்சாவூரில் வாழ்ந்தவர். இரகுநாத ராமாயண காவியத்தை சமற்கிருத்தில் மொழி பெயர்த்ததற்காக அவர் அதிகளவு புகழ்பெற்றார். இவர் குமாரசம்பவம், நைஷதம் போன்ற சமற்கிருத படைப்புகளை இயற்றியுள்ளார். "மூன்று மொழிகளில் கவிதை எழுதிவதில் சிறந்தவர் என்றும் அஷ்டாவதனத்தில் வல்லுனர் என்றும் (அஷ்டாவதனம் என்பது ஒரே நேரத்தில் எட்டு விதமான வெவ்வேறு செயல்களில் செயல்படக்கூடிய திறன்)" தருவும் லலிதாவும் இவரைப் பற்றிக் கூறியுள்ளனர்.

மேற்கோள் தொகு

  • Rao, N. Venkata (1978). The southern school in Telugu literature. University of Madras. p. 10.

Tharu and Lalita (Eds.) Women Writing in India. New York: The Feminist Press, 1991.

  • Rao, N. Venkata (1978). The southern school in Telugu literature. University of Madras. பக். 10. 
  • Tharu and Lalita (Eds.) Women Writing in India. New York: The Feminist Press, 1991.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரவாணி&oldid=3865539" இலிருந்து மீள்விக்கப்பட்டது