மதுரை வீரன் (1939 திரைப்படம்)
மதுரை வீரன் 1939-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மதுரை வீரன் | |
---|---|
இயக்கம் | பி. வி. ராவ் |
தயாரிப்பு | ராஜு பிலிம்ஸ், ராஜம் டாக்கீசு |
நடிப்பு | வி. ஏ. செல்லப்பா டி. பி. ராஜலட்சுமி எம். எம். சிதம்பரநாதன், பி. ஆர். மங்களம் |
பாடலாசிரியர் | டி. பி. ராஜலட்சுமி |
வெளியீடு | பெப்ரவரி 3, 1939 |
நீளம் | 16837 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுபாடல்கள் அனைத்தையும் டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா ஆகியோர் பாடினர்.
- ஆசை வச்சேன் உன் மேலே நான்... (பாடல்: டி. பி. ராஜலட்சுமி, இசை: டி. பி. ராஜகோபாலன், பாடியவர்கள்: டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா
- ஆத்தோரம் ஆலமரத்திலே
- என்ன புதுமை
- ஐயோ ஐயோ மகராசிமார்களே
மேற்கோள்கள்
தொகு- ↑ "Encyclopedia of Indian Cinema". Routledge. 10 சூலை 2014. Retrieved 8 மார்ச் 2017 – via Google Books.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)