மாநில நெடுஞ்சாலை 142 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 142 அல்லது எஸ்.எச்-142 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துறையூர் என்னும் இடத்தையும்,பெரம்பலூர் மாவட்டத்தின்பெரம்பலூர் என்ற இடத்தையும் இணைக்கும் துறையூர் - பெரம்பலூர் சாலை ஆகும்.இதன் நீளம் 39.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு