மீனவர் வாழ்வியல் (நூல்)

மீனவர் வாழ்வியல் அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி எழுதிய நூலாகும். [1]

மீனவர் வாழ்வியல்
நூல் பெயர்:மீனவர் வாழ்வியல்
ஆசிரியர்(கள்):அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி
வகை:சமூகம்
துறை:வாழ்வியல்
இடம்:சென்னை 600 078
மொழி:தமிழ்
பக்கங்கள்:240
பதிப்பகர்:திருக்குறள் பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு
2002

அமைப்பு தொகு

மீனவர்களின் தொன்மை நிலை, தாய்மைச்சடங்கு, பிள்ளைப்பேறு, குழந்தைச்சடங்குகள், கடலும் மீனவர் குடிலும், மீனவர் பேச்சும் மொழியும், மீனவர் தெய்வமும் வழிபாடும், தொழில்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் என்ற தலைப்புகள் உள்ளிட்ட 23 தலைப்புகளில் மீனவர்களின் வாழ்வியல் விவாதிக்கப்படுகிறது.

உசாத்துணை தொகு

'மீனவர் வாழ்வியல்', நூல், (முதற்பதிப்பு, 2002; திருக்குறள் பதிப்பகம், 66/1பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை)

மேற்கோள்கள் தொகு

<references>

  1. "Dharmapuri District Central Library". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனவர்_வாழ்வியல்_(நூல்)&oldid=3712686" இலிருந்து மீள்விக்கப்பட்டது