முதலாம் தாதோப திச்சன்

அனுராதபுரத்தின் மன்னன்

முதலாம் தாதோப திச்சன் (Dathopa Tissa I of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 640 ஆம் ஆண்டு தொடக்கம் 652 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் மூன்றாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் இரண்டாம் காசியப்பன் ஆட்சி பீடம் ஏறினான்.

முதலாம் தாதோப திச்சன்
அனுராதபுர அரசர்
ஆட்சி640 - 652
முன்னிருந்தவர்மூன்றாம் அக்கபோதி
பின்வந்தவர்இரண்டாம் காசியப்பன்
அரச குலம்மௌரிய வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

முதலாம் தாதோப திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
மூன்றாம் அக்கபோதி
அனுராதபுர அரசர்
640–652
பின்னர்
மூன்றாம் அக்கபோதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_தாதோப_திச்சன்&oldid=1993797" இலிருந்து மீள்விக்கப்பட்டது