முத்தி விநாயகர் அகவல்
முத்தி விநாயகர் அகவல் என்னும் நூல் அருணகிரிநாதர் செய்தார் என்னும் போலிக் குறிப்போடு அச்சிடப்பட்டுள்ளது.
ஆத்திசூடி நூலில் காணப்படுவது போல ‘அ’ எழுத்து மோனையில் தொடங்கி ‘வௌ’ வரை உள்ள எழுத்து மோனைகளைக் கொண்டு தமிழ் நெடுங்கணக்கு எழுத்து வரிசையில் அடிகள் தொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அடியும் “நமோ நமோ” என்று முடிகிறது.
கருவிநூல் தொகு
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005