முரளி தியோரா

இந்திய அரசியல்வாதி

முரளி தியோரா (Murli Deora, பிறப்பு : சனவரி 10, 1937 – இறப்பு : நவம்பர் 24, 2014) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சரும், அரசியல்வாதியும் ஆவார்.

முரளி தியோரா
Murli Deora
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
முன்னையவர்மணி சங்கர் ஐயர்
பின்னவர்ஜெய்பால் ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1937
மும்பை, மகாராட்டிரம்
இறப்புநவம்பர் 24, 2014 (அகவை 76–77)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்மும்பை
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்

பிறப்பு தொகு

முரளி தியோரா மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்கை தொகு

ஐ. மு கூட்டணி அரசில் பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்பு கம்பெனி விவகார துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இறப்பு தொகு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 24 நவம்பர் 2014 ல் தனது 77 வது வயதில் மும்பையில் காலமானார். [1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரளி_தியோரா&oldid=2749191" இலிருந்து மீள்விக்கப்பட்டது