மைக்கேல் மதுசூதன் தத்தா
மைக்கேல் மதுசூதன் தத்தா, வங்காள மொழிக் கவிஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றவர். இவர் எழுதிய மேகநாத போத காவியம் மிகவும் பிரபலமான நூலாகும். இவர் வங்க மொழி நாடகத்துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1]
மைக்கேல் மதுசூதன் தத்தா | |
---|---|
![]() மைக்கேல் மதுசூதன் தத்தின் வரைபடம், அண். 1907 | |
இயற்பெயர் | মাইকেল মধুসূদন দত্ত |
பிறப்பு | Madhusudan Dutta சனவரி 25, 1824 சகர்தாரி, ஜெஸ்சூர் மாவட்டம், வங்காள மாகாணம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி Present day ஜெஸ்சூர் மாவட்டம், வங்காளதேசம் |
இறப்பு | Expression error: Unrecognized punctuation character "{"., {{{1}}} கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | (அகவை Expression error: Unexpected < operator.–Error: Need valid year, month, dayExpression error: Unrecognized punctuation character "{".)Expression error: Unexpected > operator.
அடக்கத்தலம் | லோயர் சர்குலர் சாலை இடுகாடு |
தொழில் | எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர் |
குடியுரிமை | பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
கல்வி நிலையம் | மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா |
இலக்கிய இயக்கம் | வங்காள மறுமலர்ச்சி |
துணைவர் | ரெபிக்கா தாம்சன் மெக்தவிஷ் (m. 1848–1856) |
துணைவர் | எமிலியா (1858–1873) |
பிள்ளைகள் | 4 |
இவர் இயற்றிய பூரோ ஷாலிகேர் காரே ரோன், ஏகேய் கி போலே சப்யோதா ஆகிய நூல்கள் பிரபலமானவை.[2]
இவர் பிறந்த ஊர் தற்போதைய வங்காளதேசத்தில் உள்ளது.
சான்றுகள்தொகு
- ↑ Charles E. Buckland (1999). Dictionary of Indian Biography. Cosmo Publication. பக். 128–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7020-897-6. https://books.google.com/books?id=8kH3F664k_gC&pg=PA128.
- ↑ "Michael Madhusudan Dutta". Calcuttaweb. 2018-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-28 அன்று பார்க்கப்பட்டது.[self-published source]