மோகன் லால் சுகாதியா

இந்திய அரசியல்வாதி

மோகன் லால் சுகாதியா (Mohan Lal Sukhadia, சூலை 31, 1916 – பெப்ரவரி 2, 1982) இராச்சசுத்தான் மாநில முதலமைச்சராக 17 ஆண்டுகள் (1954–1971) பொறுப்பாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார். தமது 38ஆம் அகவையிலேயே முதலமைச்சர் பதவிக்கு வந்த சுகாதியா இராச்சசுத்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பல சீர்திருத்தங்களுக்கும் காரணமானவர். இதனால் இவர் "நவீன இராச்சசுத்தானின் நிறுவனர்" எனவும் அறியப்பட்டார்.[1][2]

மோகன் லால் சுகாதியா
இராச்சசுத்தான் முதலமைச்சர்
பதவியில்
நவம்பர் 13, 1954 – சூலை 9, 1971
முன்னையவர்ஜெய் நாராயண் வியாசு
பின்னவர்பர்கத்துல்லா கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 31, 1916
ஜலவார், இராச்சசுத்தான்
இறப்புபெப்ரவரி 2, 1982
பிகானேர், இராச்சசுத்தான்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

தமது பணிவாழ்வின் பிற்காலங்களில், சுகாதியா கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழக ஆளுநராகப் பொறுப்பாற்றி உள்ளாா்.

சான்றுகள் தொகு

  1. Kochar, Kanhiyalal. Rajasthan mein Swatantrata Sangram Ke Amar Purodha : Mohan Lal Sukhadia. பக். 5. 
  2. Bhatt, Rajendra Shankar. Aadhunik Rajasthan Ke Swapnadrashta Shri Mohanlal Sukhadia. பக். 12. 

வெளியிணைப்புகள் தொகு

முன்னர்
கே. கே. ஷா
தமிழக ஆளுநர்
16 சூன் 1976 – 08 ஏப்ரல் 1977
பின்னர்
பி. கோவிந்தன் நாயர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_லால்_சுகாதியா&oldid=3689880" இலிருந்து மீள்விக்கப்பட்டது