ரண்டிடங்கழி
தகழி சிவசங்கரன் பிள்ளையின் புதினம்
ரண்டிடங்கழி ( ஆங்கில மொழி: Two Measures , மலையாளம்: രണ്ടിടങ്ങഴി , பொருள் : இரண்டுபடி ) என்பது 1948 இல் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய மலையாள புதினம். நிலக்கிழார்கள் வறிய விவசாயத் தொழிலாளர்களுக்கு செய்த கொடுமைகளின் கதையை இந்த புதினம் சொல்கிறது. [1] 1958 ஆம் ஆண்டில், இக்கதையை தழுவி ஒரு திரைப்படம் இதே பெயரில் வெளியிடப்பட்டது. [2]
குறிப்புகள்தொகு
- ↑ "The end of historiography?"
- ↑ ""Randidangazhi 1958"". 2012-11-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-04-20 அன்று பார்க்கப்பட்டது.