லூயிஸ் ப்ரூட்டோ பார்பசோ

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

உலூயிசு புரூட்டோ பார்போசா (Luis Proto Barbosa) கோவா மாநிலத்தில் பிறந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 1990 இல் எட்டு மாதங்களுக்கு கோவா முதலமைச்சராக பணியாற்றினார்.

உலூயிசு புரூட்டோ பார்போசா
கோவா முன்னாள் முதலமைச்சர்
பதவியில்
14ஏப்ரல் 1990 - 14 டிசம்பர் 1990
முன்னையவர்சர்ச்சில் அலேமோ
பின்னவர்ஜனாதிபதி ஆட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-01-11)11 சனவரி 1927 .
கோவா
இறப்பு6 அக்டோபர் 2011(2011-10-06) (வயது 84)
மார்கோவா, கோவா
அரசியல் கட்சிஇந்தியத் தேசியக் காங்கிரஸ்

பார்போசா இந்தியத் தேசியக் காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். 1967 ஆம் ஆண்டின் வரலாற்று கருத்துக் கணிப்பில் கணிசமான பங்கை அவர் வகித்தார். போர்த்துகீசிய ஆட்சிக்கான கோவாவின் விடுதலைக்குப் பிறகு முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவராவார். அவர் ஒரு மருத்துவர் ஆவார். பார்போசா 18 உறுப்பினர்கள் மகாராஷ்டிரவதி கோமாண்டக் கட்சியுடன் கூட்டணியில் சேருவதன் மூலம் காங்கிரசின் தவறுதலான ஒரு கூட்டணி அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கினார்.[1]

குறிப்புகள் தொகு

  1. "ORMER CM LUIS PROTO BARBOSA PASSES AWAY AT THE AGE OF 84". Archived from the original on 2016-08-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_ப்ரூட்டோ_பார்பசோ&oldid=3747017" இலிருந்து மீள்விக்கப்பட்டது