லூயி மரிய லெவே


அருட்தந்தை உலூயி மரிய இலெவே என்பவர் 6 ஏப்ரல் 1884 அன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள ரென் மறைமாவட்டத்தில் உள்ள இலாலி என்ற ஊரில் பிறந்தவர். தந்தையின் பெயர் ஜோசப் இலெவே. தாயின் பெயர் ஜுலியானா இலெபினே. இவர் இயேசு சபை குருவானவர். 13.1.1920 இல் குருவாக அருட்பொழிவு பெற்றார்.

சருகணி திருச்சபையின் அருட்தந்தை உலூயி மரிய இலெவே

1921 முதல் 1943 வரை ஆண்டாவூரணியில் பங்குபணியாளராகவும், 1943 முதல் 1956 வரை இராமநாதபுரத்தில் பங்குபணியாளராகவும், 1956 முதல் 1973ல் இறக்கும் வரை சருகணியில் ஆன்மீகக் குருவாகவும் பணியாற்றினார்.[1] [2]

மேற்கோள்கள் தொகு

  1. இறை ஊழியர் லூயி மரி லெவே பாகம் 1
  2. இறை ஊழியர் லூயி மரி லெவே பாகம் 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயி_மரிய_லெவே&oldid=3746416" இலிருந்து மீள்விக்கப்பட்டது