வச்சத் தொள்ளாயிரம்

வச்சத் தொள்ளாயிரம் என்னும் நூல் வச்ச தேசத்து அரசன் ஒரோவனைப் போற்றித் தொள்ளாயிரம் பாடல்களால் பாடப்பட்ட நூல். [1] தொள்ளாயிரம் பாடல்கள் பாடும் மரபு இருந்ததை முத்தொள்ளாயிரம், வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் போன்ற நூல்களால் அறியலாம். [2] பெருந்தேவனார் என்பவர் தாம் இயற்றிய வீரசோழிய உரை நூலில் குறிப்பிடும் நூல்களில் ஒன்று வச்சசத் தொள்ளாயிரம். [3] [4] [5]

அடிக்குறிப்புகள் தொகு
  1. வச்சத் தொள்ளாயிரம்
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 60. 
  3. வீரசோழிய உரை குறிப்பிடும் வச்சத் தொள்ளாயிரம்
  4. பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் - வீரசோழியம்
  5. "பெருந்தேவனார் குறிப்பிடும் நூல்களில் ஒன்று". Archived from the original on 2010-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்சத்_தொள்ளாயிரம்&oldid=3570453" இலிருந்து மீள்விக்கப்பட்டது