வாகை மாலை
வாகை மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று. அரசனின் போர் வெற்றியைக் கூறுவது வாகைத்திணை. ஏதாவது ஒரு பா வகையில் 30 பாடல்களால் அரசனின் வெற்றியை வாழ்த்துவது வாகை மாலை. [1] [2] [3]
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ பிரபந்த மரபியல் 35,
- ↑ பிரபந்த தீபிகை 17,
- ↑ பிரபந்த தீபம் 35