வாணி ராணி (திரைப்படம்)

வாணி ராணி - 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்

வாணி ராணி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வாணி ராணி
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தபி சாணக்யா
தயாரிப்புநாகிரெட்டி
விஜயா புரொடக்சன்ஸ்
சக்ரபாணி
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுஏப்ரல் 12, 1974
நீளம்3990 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]

பாடல் பாடகர்(கள்)
"காலமெல்லாம் பார்த்ததுண்டு" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
"பூமியில் தென்றல் பொன்னாடை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
"முல்லைப்பூ பல்லக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
"பார்த்து போ" டி. எம். சௌந்தரராஜன்
"கதை உண்டு" பி. சுசீலா
"பொன் ஒளிரும் புது நிலவே" டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி

மேற்கோள்கள் தொகு

  1. "Vani Rani". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 25 September 2021. பார்க்கப்பட்ட நாள் 25 September 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணி_ராணி_(திரைப்படம்)&oldid=3679980" இலிருந்து மீள்விக்கப்பட்டது