விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 12, 2010

{{{texttitle}}}

பளிங்கு அரண்மனை லண்டனில் 1851 இல் இடம்பெற்ற மாபெரும் பன்னாட்டுக் கண்காட்சிக்காகக் கட்டப்பட்ட ஒரு மாளிகை. இது தூய இரும்பினால் ஆக்கப்பட்ட கண்ணாடி அரண்மனை. உலகெங்கும் இருந்து 14,000 க்கு மேற்பட்டோர் இம்மாளிகையின் 990,000 சதுர மீட்டர் கண்காட்சிக்கூடத்தில் தமது காட்சிப் பொருட்களை வைத்திருந்தனர். 564 மீ நீளமும் 34 மீ உயரமும், 124 மீ உள்ளுயரமும் கொண்டது. பளிங்கு அரண்மனையின் கட்டுமானப் பணிக்கென ஏறத்தாழ 5,000 தொழிலாளர்கள் (ஒரே நேரத்தில் 2,000 பேர்) பங்கு பெற்றிருந்தனர். 900,000 சதுர அடி கண்ணாடி பயன்படுத்தப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்