விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 4, 2011

[[Image:|350px|{{{texttitle}}}]]

காது குத்துதல் என்பது பிறந்த குழந்தைகளுக்கு மொட்டையடித்துக் காதில் தோடணிவிக்கும் சடங்கு. இந்து சமயம் சார்ந்த தமிழர்களால் பின்பற்றப்படும் இவ்வழக்கம், அவர்கள் சாதியின் கட்டுப்பாடுகளுக்கேற்ப குலதெய்வக் கோவில்களிலோ அவர்கள் விரும்பும் கோவில்களிலோ செய்யப்படுகிறது. தற்போது கோவில்கள் தவிர்த்து வீடுகளில் கூட இது செய்யப்படுகிறது. பொதுவாகக் காதுகுத்தலின் போது குழந்தை தாய்மாமன் மடியில் அமரவைக்கப்பட்டு சடங்குகள் செய்யப்படுகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்