விக்கிரமன் (எழுத்தாளர்)
தமிழ் எழுத்தாளர்
கலைமாமணி விக்கிரமன் (Kalaimamani Vikiraman), (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள்[1] தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார்.[2]
ஆக்கங்கள் தொகு
- இதயபீடம்
- உதயசந்திரன்
- கன்னிக்கோட்டை இளவரசி, 1988, 120 பக்கங்கள்
- சித்திரவள்ளி
- நந்திபுரத்து நாயகி
- பரிவாதினி
- பாண்டியன் மகுடம்
- யாழ் நங்கை
- பராந்தகன் மகள்
- வந்தியத்தேவன் வாள்
வெளி இணைப்புகள் தொகு
சான்றுகள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180228141150/http://amudhasurabi.in/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120707013607/http://thoguppukal.wordpress.com/2011/02/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/.