விக்கிரமன் (எழுத்தாளர்)
தமிழ் எழுத்தாளர்
கலைமாமணி விக்கிரமன் (Kalaimamani Vikiraman), (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள்[1] தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார்.[2]
ஆக்கங்கள்தொகு
- உதயசந்திரன்
- கன்னிக்கோட்டை இளவரசி, 1988, 120 பக்கங்கள்
- சித்திரவள்ளி
- நந்திபுரத்து நாயகி
- பரிவாதினி
- பாண்டியன் மகுடம்
- யாழ் நங்கை
- பராந்தகன் மகள்
- வந்தியத்தேவன் வாள்
வெளி இணைப்புகள்தொகு
சான்றுகள்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-02-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-07-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-15 அன்று பார்க்கப்பட்டது.