விக்கிரமன் (எழுத்தாளர்)

தமிழ் எழுத்தாளர்

விக்கிரமன் (Vikiraman, 19 மார்ச் 1928 - 1 திசம்பர் 19) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். சென்னையில் இவர் பிறந்தார். முதலில், வேம்பு என்ற தனது இயற்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்ற புனைபெயரில் எழுதினார்.[1]அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.[2] 54 ஆண்டுகளாக அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3] வரலாற்று நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

விக்கிரமன்
பிறப்புசுப்பராயர் வேம்பு
(1928-03-19)19 மார்ச்சு 1928
சென்னை
இறப்பு1 திசம்பர் 2015(2015-12-01) (அகவை 87)
சென்னை
பணிஎழுத்தாளர், ஊடகவியலாளர்
பெற்றோர்சுப்பராயர்,
இலட்சுமி அம்மாள்

ஆக்கங்கள்

தொகு
  1. இதயபீடம்
  2. உதயசந்திரன்
  3. கன்னிக்கோட்டை இளவரசி, 1988, 120 பக்கங்கள்
  4. சித்திரவள்ளி
  5. நந்திபுரத்து நாயகி
  6. பரிவாதினி
  7. பாண்டியன் மகுடம்
  8. யாழ் நங்கை
  9. பராந்தகன் மகள்
  10. வந்தியத்தேவன் வாள்

இறப்பு

தொகு

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று காலமானார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-07. Retrieved 2013-09-15.
  2. "எழுத்தாளர் சங்கத்தின் தேசியத் தலைவராக விக்ரமன் தேர்வு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/Jul/11/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-29413.html. பார்த்த நாள்: 12 January 2025. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-28. Retrieved 2021-08-13.
  4. "https://www.vikatan.com/government-and-politics/56002-novelist-vikiraman-passed-away". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/56002-novelist-vikiraman-passed-away. பார்த்த நாள்: 12 January 2025. 


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிரமன்_(எழுத்தாளர்)&oldid=4187092" இலிருந்து மீள்விக்கப்பட்டது