விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி

விக்டோரியா பெண்கள் பள்ளி, ராணி விக்டோரியாவால் நிறுவப்பட்டது. இப்பள்ளி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கல்வியை வழங்குகிறது. நன்கு பொருத்தப்பட்ட ஆய்வக வசதிகளை கொண்டுள்ள பழமை வாய்ந்த பள்ளியாகும். ஒழுக்கத்திற்கு பெயர் பெற்ற பள்ளி ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் பத்து இடங்களில் ஒன்றான பள்ளியாகும்.