வெள்ளவாயா அல்லது வெல்லவாயா (Wellavaya) என்பது இலங்கையின் ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இலங்கையின் மிக நீண்ட நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஏ-2 நெடுஞ்சாலை (அல்லது காலி வீதி) தலைநகர் கொழும்பில் ஆரம்பித்து வெள்ளவாயாவில் முடிவடைகின்றது. இந்நகரம் வெள்ளவாயா பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011இல் இந்நகரின் மக்கள்தொகை 4190[1] ஆகும்.

வெள்ளவாயா
நகரம்
நாடு இலங்கை
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்மொனராகலை மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,190
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305000906/http://www.wellawaya.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=45&Itemid=57&lang=ta. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெல்லவாயா&oldid=3572342" இருந்து மீள்விக்கப்பட்டது