வேப்பிலைப்பட்டி அன்னபூர்ணி சமேத அமிர்தலிங்கேசுவரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வேப்பிலைப்பட்டி அன்னபூர்ணி சமேத அமிர்தலிங்கேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், வேப்பிலைப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அன்னபூர்ணி சமேத அமிர்தலிங்கேசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:வேப்பிலைப்பட்டி, வாழப்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஏற்காடு
மக்களவைத் தொகுதி:கள்ளக்குறிச்சி
கோயில் தகவல்
மூலவர்:அமிர்தலிங்கேசுவரர்
தாயார்:அன்னபூரணி
சிறப்புத் திருவிழாக்கள்:ஆருத்ரா தரிசனம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அமிர்தலிங்கேசுவரர், அன்னபூரணி சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியர், 63 நாயன்மார்கள் மண்டபம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)