அர்த்தரேசிதகம் அல்லது அர்த்த ரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பனிரெண்டாவது கரணமாகும்.
அலபத்ம முத்திரையோடு கூடிய இரு கைகளையும் சுழற்றி இடது பக்கம் இடக்கையைச் சூசிஹஸ்தமாக நீட்டி, கால்களைச் சிறிது பார்சுவமாக வளைப்பது அர்த்தரேசிதகமாகும்
இவற்றையும் காண்க
தொகு
ஆதாரங்கள்
தொகு
- ↑ http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்
வெளி இணைப்புகள்
தொகு
|