ஆறாம் அக்கபோதி

ஆறாம் அக்கபோதி (Aggabodhi VI of Anuradhapura) என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவன் அனுராதபுரத்தை 741 தொடக்கம் 781 வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் தனது மாமனான முதலாம் மகிந்தனின் பின்னர் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது மைத்துனன் ஏழாம் அக்கபோதி ஆட்சி பீடம் ஏறினான்.

ஆறாம் அக்கபோதி
அனுராதபுர அரசன்
ஆட்சி741 - 781
முன்னிருந்தவர்முதலாம் மகிந்தன்
பின்வந்தவர்ஏழாம் அக்கபோதி
அரச குலம்இரண்டாம் லம்பகர்ண வம்சம்
தந்தைமூன்றாம் காசியப்பன்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்_அக்கபோதி&oldid=1931613" இலிருந்து மீள்விக்கப்பட்டது