ஏழாம் அக்கபோதி

ஏழாம் அக்கபோதி (Aggabodhi VII of Anuradhapura) என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவன் அனுராதபுரத்தை 781 தொடக்கம் 787 வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் தனது மைத்துனனான ஆறாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இரண்டாம் மகிந்தன் ஆட்சி பீடம் ஏறினான்.

ஏழாம் அக்கபோதி
அனுராதபுர அரசன்
ஆட்சி781 - 787
முன்னிருந்தவர்ஆறாம் அக்கபோதி
பின்வந்தவர்இரண்டாம் மகிந்தன்
அரச குலம்இரண்டாம் லம்பகர்ண வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாம்_அக்கபோதி&oldid=1931676" இலிருந்து மீள்விக்கப்பட்டது