டேவிட் ஹண்ட்

டேவிட் பேசில் ஹண்ட் (1934 - 1985) பிரித்தானியப் பறவையியலாளர். இவர் 1985 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் நைனித்தால் மாவட்டத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் வங்காளப்புலி ஒன்றால் கொல்லப்பட்டார்.[1] இதன் காரணமாக இப் பூங்காவில் சான்றளிக்கப்பட்ட வழிகாட்டி இன்றி சுற்றுலாப் பயணிகள் தனியே செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Flumm, D. S. "Obituary". In Rogers, M. J. (ed.) (1985) Isles of Scilly Bird Report 1984. Cornwall Bird Watching and Preservation Society.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஹண்ட்&oldid=1368879" இலிருந்து மீள்விக்கப்பட்டது