நாயன்மார் அவதாரத் தலங்கள்
நாயன்மார் அவதாரத் தலங்கள் என்பவை சிவத்தொண்டர்களான அறுபத்து மூன்று நாயன்மார்கள் பிறந்த தலங்களாகும். இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில் இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன. [1]
அவதாரத் தலங்கள் தொகு
மேலும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=2904[தொடர்பிழந்த இணைப்பு] 63 நாயன்மார்கள் புகழ் பரப்பும் விருத்தாசலம் சிவநேசர்கள் நக்கீரன் - 01 -08 - 2009