வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை தொகு

   வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை ஆனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்[1] உறுப்புக் கல்லூரி ஆகும்.இக்கல்லூரி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
நிறுவியது 1965
குறிக்கோளுரை உழுவோம் உழைப்போம் உயர்வோம்
வகை அரசு
அமைவிடம் மதுரை[2]
சார்பு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

வரலாறு: தொகு

    இக்கல்லூரி 1965[3] இல் தொடங்கப்பட்டது. முதலில் இக்கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கியது. பின்னர் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆனது.

துறைகள்: தொகு

    இக்கல்லூரியில் உள்ள துறைகள் ,
  1. உளவியல்
  2. தோட்டக்கலை
  3. வேளாண் பூச்சியியல்
  4. மண் மற்றும் சுற்றுச்சூழல்
  5. வேளாண் நுண்ணுயிரியல்
  6. பயிர் நோயியல்
  7. வேளாண் பொறியியல்

படிப்புகள்: தொகு

    இக்கல்லூரியில் இளம் அறிவியல், முது அறிவியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohanapourani_Hort&oldid=2513794" இலிருந்து மீள்விக்கப்பட்டது