பேச்சு:கந்தார்க்கபாணி
இப்படி இராகம் உண்டோ? தொகு
- ஆரோகணம்: ச க1 ம1 ப நி1 ச
- அவரோகணம்: ச நி1 ப ம1 க1 ச
இந்த சுரங்கள் வரும் அதே இடத்தில் தான் சுத்தசாவேரியின் சுரங்கள் வருகின்றன. ஆதாவது ஆரோகணம் ச ரி2 ம1 ப த2 ச, அவரோகணம் ச த2 ப ம1 ரி2 ச. ஆதலால், கந்தாஇக்கபாணி இராகத்திற்க்கும் சுத்தசாவேரி இராகத்திற்க்கும் வித்தியாசம் இல்லை.