மாரியம்மனகள்ளி

மாரியம்மனகள்ளி (Mariyammanahalli) இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமாகும். முன்னதாக இந்நகரம் நாராயணதேவரகெரே என அழைக்கப்பட்டது. விசயநகர மாவட்டத்தின் ஓசுபெட்டு தாலுகாவில், தானாபுரத்திற்குத் தெற்கிலும், அங்கசமுத்திரத்திற்கு கிழக்கிலும் இந்நகரப் பகுதி அமைந்துள்ளது.

மாரியம்மனகள்ளி
Mariyammanahalli
நாராயணதேவரகெரே
நகரம்
மாரியம்மனகள்ளி Mariyammanahalli is located in கருநாடகம்
மாரியம்மனகள்ளி Mariyammanahalli
மாரியம்மனகள்ளி
Mariyammanahalli
இந்தியாவின் கர்நாடகாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°10′N 76°22′E / 15.16°N 76.36°E / 15.16; 76.36
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்விஜயநகரம்
வட்டம் (தாலுகா)ஓசுபெட்டு
ஏற்றம்
523 m (1,716 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்12,195
 • அடர்த்தி25,000/km2 (60,000/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
583222
தொலைபேசிக் குறியீடு08394
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.என்-கேஏ
வாகனப் பதிவுகேஏ 35
அருகாமை நகரம்ஓசுபெட்டு
மக்களவை (இந்தியா) தொகுதிபெல்லாரி
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிஅகரிபொம்மனகள்ளி
தட்பவெப்ப நிலைhot (Köppen)
இணையதளம் '

2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாரியம்மனகள்ளி கிராமத்தில் 3,243 குடும்பங்கள் இருந்தன. மொத்த மக்கள் தொகை 15,940 ஆகும். இதில் 7,944 ஆண்கள் மற்றும் 7,996 பெண்கள் இருந்தனர்.[1]

மாரியம்மனகள்ளி மக்களின் தாய்மொழி கன்னடம் ஆகும். ஆனால் ஊரில் ஆங்கிலமும் பேசப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Mariyammanahalli Village Population - Hospet - Bellary, Karnataka", www.census2011.co.in, பார்க்கப்பட்ட நாள் 2024-01-08
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியம்மனகள்ளி&oldid=3864185" இலிருந்து மீள்விக்கப்பட்டது