வழிமுறைக் கலைஞர் (நடன ஆசிரியர்)

வழிமுறைக் கலைஞர் என்பவர்கள் தலைமுறை தலைமுறையாக நாட்டியக் கலையைக் குடும்பத் தொழிலாகக் கொண்டவர்கள். பரம்பரைக் கலைஞர்கள் என்றும் இவர்களை அழைப்பர். இவர்கள் இசை வேளாளர் மரபில் வந்தவர்கள்.

தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வர் காலம் கி.பி.19- ஆம் நூற்றாண்டு. அக்காலம் முதல் பல பரம்பரைக் கலைஞர்கள் நாட்டிய அரங்க நிகழ்ச்சி முறைகளைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

இத்தகு பரம்பரைக் கலைஞர்கள் வழிவந்தோரில் ஒரு சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள்,