அகப்பாட்டு வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

அகப்பாட்டு வண்ணம் என்பது செய்யுளில் பொருள் முடிவைச் சொல்லாமல் பொருள் முடிவை முடித்துவைக்கும்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும் [1]

தாங்கும் வலிமையை உணரவேண்டும் என்பது புலப்படுமாறு நின்று பொருள் முடிந்து வைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகப்பாட்டு_வண்ணம்&oldid=1763988" இலிருந்து மீள்விக்கப்பட்டது