அஜிதா ஜெயராஜன்

கேரள அரசியல்வாதி

அஜிதா ஜெயராஜன் (Ajitha Jayarajan)(பிறப்பு 2 அக்டோபர் 1965) என்பவர் இந்தியா அரசியல்வாதியும் கேரளாவின் முன்னாள் நகரத் தந்தையும் ஆவார். இவர் கேரளாவின் திருச்சூர் நகரத்தைச் சேர்ந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல்வாதி ஆவார். நவம்பர் 2015-ல் நடைபெற்ற திருச்சூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு ஆறாவது மாநகரத் தந்தையானார்.[1]

அஜிதா ஜெயராஜன்
Ajitha Jayarajan
திருச்சூர் மாநகரத் தந்தை
பதவியில்
19 நவம்பர் 2015 – 12 திசம்பர் 2018
முன்னையவர்இராஜன் பாலன்
பின்னவர்அஜிதா விஜயன்
பதவியில்
20 பிப்ரவரி 2020 – 11 நவம்பர் 2020
முன்னையவர்அஜிதா விஜயன்
தொகுதிபகுதி எண் 35, கொக்காலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 அக்டோபர் 1965 (1965-10-02) (அகவை 58)
திருச்சூர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

மேற்கோள்கள் தொகு

  1. "LDF to rule five out of six corporations". Mathrubhumi.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜிதா_ஜெயராஜன்&oldid=3688997" இலிருந்து மீள்விக்கப்பட்டது