அஜித் குமார் பாசு

அஜித் குமார் பாசு (Ajit Kumar Basu)(1912-1986) என்பவர் ஒரு இந்திய இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.[1][2] இவர் 1967-ல் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி பட்நாகர் விருதினைப் பெற்றார்.[3] 1970ஆம் ஆண்டு இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[4] இவர் 1946-ல் ராயல் கல்லூரி மருத்துவ சகாவாகத் தகுதி பெற்றார். ராயல் கல்லூரியின் தேர்வாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் மற்றும் அதன் ஹண்டேரியன் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[5]

அஜித் குமார் பாசு
பிறப்பு1912
இந்தியா
இறப்பு3 திசம்பர் 1986
பணிஇதய மருத்துவர்
அறியப்படுவதுதிறந்த இதய அறுவை சிகிச்சை
விருதுகள்பத்மசிறீ
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

மேற்கோள்கள் தொகு

  1. S. M. Sengupta (1985). "Ajit Kumar Basu". Indian Journal of Thoracic and Cardiovascular Surgery 4 (1): 95–96. doi:10.1007/BF02664099. 
  2. Arunava Choudhury (July 2009). "Himadri Sarkar: Premature demise of a genius". Indian J. Urol. 25 (3): 288–290. doi:10.4103/0970-1591.56172. பப்மெட்:19881117. 
  3. "Shanti Swarup Bhatnagar Prize". Council of Scientific and Industrial Research. 2015. பார்க்கப்பட்ட நாள் May 14, 2015.
  4. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.
  5. "Ajit Kumar Basu (19121986)". dokumen.tips (in ஹௌஸா). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_குமார்_பாசு&oldid=3404490" இலிருந்து மீள்விக்கப்பட்டது