அன்பு செவிலியர் கல்லூரி

அன்பு செவிலியர் கல்லூரி, தமிழ்நாடு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள [1] ஒரு தனியார் கல்லூரி.இக்கல்லூரி குமாராபாளையம் நாமக்கல் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

அன்புசெவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்2008
மாணவர்கள்280
பட்ட மாணவர்கள்60
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்20
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம் தொகு

இக்கல்லூரி 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது.[2]

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில்பட்டயம், இளங்கலை, முதுகலைசெவிலியர்படிப்புகள்வழங்கப்பட்டு வருகின்றன. [3]

சான்றுகள் தொகு

  1. https://www.tnmgrmu.ac.in/index.php/affiliated-colleges-institutions/affiliated-colleges-b-sc-nursing.html
  2. http://www.anbu.ac.in/
  3. https://www.icbse.com/colleges/anbu-college-of-nursing-kumarapalayam-91z78z
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பு_செவிலியர்_கல்லூரி&oldid=3627087" இலிருந்து மீள்விக்கப்பட்டது