அபிநவ காளமேகம்

அபிநவ காளமேகம் என்னும் தமிழறிஞர் 1869 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை என்னும் ஊரில் பிறந்தார்.[1]

இயற்றிய நூல்கள் தொகு

அபிநவ காளமேகம் பின்வரும் நூல்களை இயற்றி உள்ளார்.[1]

  1. கண்ணன் கிளிக்கண்ணி
  2. ஞானச்சித்தர் வேள்வி விளக்கம்
  3. நீதிவெண்பா நாற்பது
  4. வேண்டும் நீதி
  5. கமலபந்த வெண்பா
  6. திருவரங்கச் சிலேடை மாலை
  7. திவ்ய தேசப் பாமாலை

சான்றடைவு தொகு

  1. 1.0 1.1 வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.277
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிநவ_காளமேகம்&oldid=1461229" இலிருந்து மீள்விக்கப்பட்டது