அபிநவ மகயாவதி (சிற்றிதழ்)

அபிநவ மகயாவதி இந்தியா, சேலம் எனுமிடத்திலிருந்து 1926ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • அப்துல் காதர் சாயபு

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் இசுலாமிய சமயம் சம்பந்தமான விளக்கக் கட்டுரைகளையும், இலக்கிய கட்டுரைகளையும் கொண்டிருந்தது.