அமராவதி சிறை
அமராவதி மத்தியச் சிறை (Amaravati Central Prison) என்பது இந்தியாவின் மகாராட்டிரத்தில் உள்ள ஒரு மத்திய சிறையாகும்.[1] இது 1886 ஆண்டு ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2] இது சுதந்திர போராட்டத்தின் போது பிரித்தானிய அரசு அரசியல் சார்ந்தவர்களையும் மற்றும் சத்தியாக்கிரகிகளையும் சிறைவைக்க இதனை பயன்படுத்தினர்.
அமராவதி சிறையில் கண்காணிப்பாளர் ஹார்வி பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக அரசியல்வாதிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெண் சத்தியாக்கிரகிகள் என அனைவரயும் கைது செய்து சித்திரவதை செய்தார். இதனை அடுத்து இந்திய மக்கள் அனைவரும் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மிகுந்த ஆக்ரோஷத்துடன் போராட ஆரம்பித்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Prison List
- ↑ "History - District Amravati, Government of Maharashtra - India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-22.