அமராவதி முதலைப் பண்ணை

அமராவதி முதலைப் பண்ணை (Crocodile Rearing Center, Amaravathi) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமராவதி நதியில் அமைந்துள்ளது. இப்பகுதினானது வனத்துறைக்குச் சொந்தமானது ஆகும். 1976-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பண்ணையில் 10 தொட்டிகளில் முதலைகள் இயற்கையான சூழலில் வளர்க்கப்படுகின்றன. தற்போது நன்னீர் முதலைகள் 100 எண்ணிக்கையில் வாழுகின்றன.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_முதலைப்_பண்ணை&oldid=3684007" இலிருந்து மீள்விக்கப்பட்டது