அமைந்தகரை நகராட்சி

அமைந்தகரை நகராட்சி 1946 இல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பெற்ற ஒரு நகராட்சி ஆகும்.

அரும்பாக்கம், சூளைமேடு, பெரியமேடு, கூவக்காடு (இன்றைய அண்ணா நகர்) ஆகியவை அமிஞ்சிகரையுடனும் சென்னை நகராட்சியுடனும் இணைந்து சென்னை மாநகரமாக வழி வகுத்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைந்தகரை_நகராட்சி&oldid=3763900" இலிருந்து மீள்விக்கப்பட்டது