அம்பலம் (சிற்றிதழ்)

அம்பலம் இலங்கை, யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலிருந்து 2007ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாதாந்திர இதழாகும்.

முகவரி தொகு

305, பலாலி வீதி, யாழ்ப்பாணம்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், இலக்கிய ஆக்கங்களும், கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலம்_(சிற்றிதழ்)&oldid=3347379" இலிருந்து மீள்விக்கப்பட்டது