அரிதாசர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இருசமய விளக்கம் என்னும் நூல் இவரால் பாடப்பட்டது.

  • கி. பி. 1100 இற்குப் பிறகு வைணவ சமயம் மேலோங்கியது.
  • மேலோங்கிய நூல்களில் பெரும்பான்மை மணிப்பிரவாள நடையில் அமைந்தவை.
  • அவை அந்தணர்களால் செய்யப்பட்டவை.
    • வடிவழகிய நம்பி என்பவர் அரிதாசரைத் தாமே அழைத்து மாணவராக ஆக்கிக்கொண்டார்.[1]
    • பெத்த பெருமாள் என்பவர் இவரது உடன்மாணாக்கர்.
    • இந்தச் செய்திகள் இவரது நூலின் இறுதியில் உள்ள “பழிச்சினர்ப் பரவல்” என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளன.
  • அரிதாசர் தமிழில் நூல் செய்தார்.
  • வேளாளர்

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு தொகு

  1. குருபரம்பராப் பிரபந்தம் என்னும் வடிவழகிய நம்பிதாசர் பிற்காலத்தவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிதாசர்&oldid=2717640" இலிருந்து மீள்விக்கப்பட்டது