அருணாவதி ஆறு

அருணாவதி ஆறு (Arunavati River) தபதி ஆற்றின் பருவகால கிளை ஆறாகும். இது இந்தியாவில் மகாராட்டிராவில் ஓடும் ஆறாகும். இது சங்வி கிராமத்தில் உருவாகி பாய்ந்து, சிர்புர் தெகசில் உள்ள உப்பார்பிந் கிராமத்தில் தபதி ஆற்றில் கலக்கின்றது.[1]

அருணாவதி ஆறு
Arunavati River
அருணாவதி ஆறு is located in மகாராட்டிரம்
அருணாவதி ஆறு
அருணாவதி ஆறு is located in இந்தியா
அருணாவதி ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
21°19′51″N 74°48′26″E / 21.3309103°N 74.8073041°E / 21.3309103; 74.8073041

மேலும் காண்க தொகு

  • பைங்கங்கா நதி
  • மனோரா, வாஷிம்
  • வாத்தோட் நீர்த்தேக்கம்

மேற்கோள்கள் தொகு

  1. Jain, Sharad K.; Agarwal, Pushpendra K.; Singh, Vijay P. (16 May 2007) (in en). Hydrology and Water Resources of India. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781402051807. https://books.google.com/books?id=ZKs1gBhJSWIC&q=Arunavati+river&pg=PA566. பார்த்த நாள்: 6 February 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாவதி_ஆறு&oldid=3100481" இலிருந்து மீள்விக்கப்பட்டது